ரயில்வே தண்டவாள பராமரிப்பு பிரிவில் நான்காம்நிலை ஊழியர்கள் இல்லாததால்தான் திருவாரூர் காரைக்குடி பிரிவு ரயில் சேவை திட்டமிட்டபடி துவக்கப்படமுடியாமல் மேலும் காலதாமதமாகிறது.
ரயில்வே தண்டவாள பராமரிப்பு பிரிவில் நான்காம்நிலை ஊழியர்கள் இல்லாததால்தான் திருவாரூர் காரைக்குடி பிரிவு ரயில் சேவை திட்டமிட்டபடி துவக்கப்படமுடியாமல் மேலும் காலதாமதமாகிறது.